19 October 2013

மீண்டும் வேண்டாம் , தர்ம[மில்லா]புரி சம்பவம் !

மறுபடியும் ஒரு தர்மபுரி சம்பவம் நடக்க கூடாதுன்னு வேண்டிக்குவோம் ...

ஏன்னா,மனம் உடைந்து விஷம் குடித்து இறந்த ஒரு தந்தைக்கு ...
ஒரு அரசியல்[சாதி ]வாதி மாலை மரியாதை செய்து இருக்கிறார் ...
அவர் தற்கொலைக்கு காரணம் ...
அவர் மகள் கா'தலித் 'தது பிடிக்கவில்லை என்று கூறப் படுகிறது !

13 comments:

  1. வணக்கம்
    ஆகா........ஆகா.... அருமை...... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இங்கே நடப்பதை அங்கெ இருந்து உற்று கவனிக்கும் ரூபன் ஜி அவர்களே ,நன்றி !

      Delete
  2. வார்த்தை பிரயோகம் அருமை....

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நீங்கள் தரும் உற்சாகம் தான் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. சாதி வெறி, வார்த்தைகளுக்குள்ளேயும் ‘சாதி’யைத் தேடுகிறது.

    கொடுமை.

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது ,சடலத்திலும் சாதியை தேடுகிறார்களே !
      நன்றி காமக்கிழத்தன் அவர்களே !

      Delete
  4. சாதி வெறி, வார்த்தைகளுக்குள்ளேயும் ‘சாதி’யைத் தேடுகிறது.

    கொடுமை.

    ReplyDelete
    Replies
    1. தேடட்டும் ,எதையும் இவர்களால் 'சாதி 'க்க முடியாது !
      நன்றி !

      Delete
  5. நீங்க சோக்காளி இல்லை அறிவாளின்னு நம்புறேன்
    த.ம.-10

    ReplyDelete
    Replies
    1. நான் சோக்காளியும் இல்லை சீக்காளியும் இல்லை ...
      அறிவாளியும் இல்லை இரும்புவாளியும் இல்லை ...உங்கள் அன்பு ஜோக்காளிதான் !
      நன்றி கவியாழி அவர்களே !
      அதென்ன த.ம 1௦?

      Delete
  6. சரியாகச் சொன்னீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஈரைப் பேன்னாக்கி,பேனை பெருமாள் ஆக்க அழிவு சக்திகள் தயாராக இருப்பதால் இந்த எச்சரிக்கை !
      நன்றி !

      Delete