13 October 2013

எலைட் பார் விளம்பரத்திலே பஞ்ச் டயலாக்கா ?

''பேப்பரில்  ,டாஸ்மாக் கடை ஏசி  வசதியுடன்  எலைட்  பார் விளம்பரத்திலே பஞ்ச் டயலாக்கா ,எப்படி ?''
''போருக்கு போகாதவன் அரசனும் இல்லை .பாருக்கு வராதவன் குடிமகனும் இல்லைன்னுதான் !''


14 comments:

  1. ஆகா, சிறந்த குடிமகளின் அடையாளத்தை இன்றுதான் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அரசுக்கு புரிந்தது உங்களுக்கு புரிய எத்தனை நாளாகுது பாருங்க !
      நன்றி ஜெயகுமார் ஜி !

      Delete
    2. அஹா அற்புதமான
      வாசகமாக இருக்கே
      இனிய நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்

      Delete
    3. நமக்கெல்லாம் நவராத்திரி ஒருநாள் விசேசம் !இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் போடுபவர்களுக்கு வருஷம் பூராவும் விசேசமாய் இருக்குதே !
      வாழ்த்துக்கு நன்றி ரமணி ஜி !

      Delete
  2. வணக்கம்
    ஆகா... சிறந்த குடிமகனாக வர வாய்ப்பு உள்ளது நகைச்சுவை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நல்ல 'குடி 'மகன்களைபார்த்துக் கொண்டே தானே இருக்கிறோம் !
      நன்றி ரூபன் ஜி !

      Delete
  3. அடடா....! நாடு விரைவில் முன்னேற வழி...!!!

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் நாடு வல்லரசு ஆகி அரசு துறைகளை மூடும் என்று எதிர்ப் பார்ப்போம் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  4. Replies
    1. ஜிக்கு பின் 'ன்' சேர்க்காமல் ஜீயோட நிறுத்தியதற்க்கு நன்றி குமார் ஜி !

      Delete
  5. 'போருக்கு போகாதவன் அரசனும் இல்லை .பாருக்கு வராதவன் குடிமகனும் இல்லைன்னுதான் !''

    அற்புதமான வாசகமாக இருக்கே :))))

    ReplyDelete
    Replies
    1. அது வாசகமாகவே இருந்துவிட்டு போகட்டும் ...நமக்கு போரும் ,பாரும் வேண்டாமே !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete