7 October 2013

எல்லோருமே 'அசைவ 'தீவிரவாதிகள் தான் !

நாம் உண்ணும் கேப்சூல் மாத்திரையின் மேலுறை... 
புரதப் பொருட்களால் ஆனதாம் ...
அது மிருகங்களின் கொம்பு ,குருத்து எலும்புகளை 
கரைத்து எடுத்து தயாரிக்கப் படுகிறதாம் ...
அதன் பெயரும் 'ஜெலாட்டின் 'தானாம் !


9 comments:

  1. Replies
    1. தெரிஞ்ச பிறகும் மாத்திரையை விழுங்குவது கஷ்டம் தானா ?அல்லது இஷ்டம் தானா ?
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. தெரியாத தகவல்
    பகிர்வுக்கு வாழத்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சைவ பிரியர்களுக்கு இந்த தகவல் புளியை கரைக்கும் ,இல்லையா ரமணி ஜி ?
      நன்றி !

      Delete
  3. அப்போ அந்த பச்சை/சிவப்பு வட்டம் பொறிப்பது மருந்துகளிலும் கட்டாயம் ஆக்கப்படவேண்டும் போல

    ReplyDelete
    Replies
    1. அது மட்டுமில்லே ,நான் வெஜ் மாத்திரை கொடுங்கன்னு கேட்டு வாங்க வேண்டி வரும் போலிருக்கே !
      நன்றி அஜிஸ் ஜி !

      Delete
  4. Replies
    1. இப்ப உவ்வே எடுத்து என்ன செய்ய ?கொஞ்ச நாள் முன்னாலே உடம்புக்கு முடியாமே இருந்தப்போ ,அந்த கேப்சூல் மாத்திரையை சாப்பிட்டு தானே ,இப்போ தெம்பா இருக்கீங்க ?நன்றி ராஜி மேடம் !

      Delete