12 October 2013

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொண்டால் ...?

நம்ம ஊர் லாரி,பஸ்களின் பின்னால் ...
பத்து மீட்டர் இடைவெளிவிட்டு வரவும் என்றெழுதி இருப்பதை படித்து இருப்போம் ...
சீனாவில் வெண்சோ நகரிலுள்ள இரு பாலர் பள்ளி ,கடைபிடிக்க  வேண்டிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது ...
மாணவர் மாணவி இடையே எப்போதும் அரை மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது கூட பரவாயில்லை ...
ஹான்க்சோ நகரில் உள்ள பள்ளி அறிவிப்பை படித்தால் அழுவதா  சிரிப்பதாவென்று புரியவில்லை !
மாணவனுக்கும் மாணவனுக்கும் .மாணவிக்கும் மாணவிக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டுமாம் !
தலைக்கீழாய் பொறந்து இப்படி ஏன் தலைக்கீழாய் அலைகிறார்கள் என்று புரியவில்லை !



6 comments:

  1. Replies
    1. இதிலே இருந்து நம்ம தெரிஞ்சுக்க வேண்டியது ,இன்றைய சமூகத்தில் நாம புரிஞ்சுக்க வேண்டியது நிறைய இருக்குங்கிறது என்பது தான் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. Plus 1 vote -ம் போட்டுட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி டாக்டர் !
      கத்தரிக்காய் நறுக்கும் வேகத்தில் நல்லா பிக் அப் ஆகியிருப்பீர்கள் என நம்புகிறேன் !

      Delete
  3. இங்கேயே இந்த நிலை தான்...

    ReplyDelete
    Replies
    1. உலகமெங்கும் ஒரே மொழி ,உள்ளம் பேசும் காதல் மொழி ...ஆனால் இந்த மொழியை நம்மால் புரிஞ்சுக்க முடியலே !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete