28 October 2013

தீர்த்தம் குடிப்பதில் தீர்க்கமான முடிவு ?

''என்னைப்பார்த்து,குடிகாரன்பேச்சு விடிஞ்சாலே போச்சுன்னு கேவலமா பேசுறாங்க ,அதனாலே ....''
''குடிக்கிறதை நிறுத்தப் போறீங்களா ?''
''ஊஹும் ...விடிஞ்ச பிறகு குடிக்கப் போறேன் !''


10 comments:

  1. ஆக, திருந்துவதாக இல்லை...

    பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் சமூகப் பார்வைகள், ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கவிதைகள் சிலவற்றை ரசியுங்கள்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Diwali-without-crackers.html

    ReplyDelete
    Replies
    1. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?
      தங்களின் கருத்திற்கும் .தகவலுக்கும் நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. மக்களை மாற்ற முடியாது! நான் மாறித்தான் ஆகவேண்டும்!

    குடிப்பதற்காக எதையும் செய்வேன் என்கிறார் போல!

    ReplyDelete
    Replies
    1. குடியை விடுவதை தவிர எதையும் செய்வார் !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  3. Replies
    1. Desition making power யையும் கரைத்துக் 'குடித்து 'இருப்பாரோ ?
      நன்றி அபயா அருணா அவர்களே !

      Delete
  4. நல்ல ஐடியாவாக இருக்கே

    ReplyDelete
    Replies
    1. ராவானால் ராவாய் அடிப்பவன் ஐடியா இப்படித்தான் இருக்கும் !
      நன்றி !

      Delete