3 October 2013

மழையில் நனைய ஆசை ,நிராசை ஆகிவிடுமா ?

வீட்டிலே நாலு வத்தல் வறுக்கும் போதே 
உட்கார முடியவில்லை ,தும்மல் வருகிறது ...
இரண்டாயிரத்து பதிமூணு கிலோ வத்தலைப் போட்டு ...
யாகம் செய்யப் போகிறார்களாம் , மழைவர வேண்டுமென்று !
வர்ற மழையையும் விரட்டி விடுவார்கள் போலிருக்கிறது ...
இப்படி சுற்று சூழலைக் கெடுத்து! 

8 comments:

  1. இந்த மூட நம்பிக்கை எல்லாம் என்று மாறப் போகிறதோ...?

    ReplyDelete
    Replies
    1. கவலப் படாதீங்க தனபாலன் ஜி ,எட்டாவது பிறப்பிலே ஒழிந்து விடும்!
      நன்றி !

      Delete
  2. நீங்கள் சொல்வதும் சரிதான்
    எட்டாவது பிறப்பிலாவது மாறித் தொலைக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. இவங்க திருந்தணும்னு நாமளும் அரை கிலோ வத்தல் வாங்கிக் கொடுக்கலாமா ?
      நன்றி ரமணி ஜி !

      Delete
  3. புகை பகையானால் மேகம் வருமா?

    ReplyDelete
    Replies
    1. மேகம் வருஊஊஊம் ...மழைதான் வாஆஆஆராது !
      நன்றி கவியாழிஅவர்களே !

      Delete