19 October 2013

சாப்பாட்டு ராமனுக்கு படிப்பு ஏறணும்னா....!

''என்னங்க ,நம்ம பையனுக்கு வித வித வாசனையோடு நான் சமைச்சுக் கொடுக்கிறதை ஏன் நிறுத்தச் சொல்றீங்க ?''
''படிப்பு வாசனை தெரிஞ்சுகிட்டு இந்த வருசமாவது பாஸாகிற வழியைப் பார்க்கட்டுமே  !''

14 comments:

  1. Replies
    1. நாசிக்கு உணவில்லாத போது மூளைக்கும் கொஞ்சம் ஈயப்படட்டுமே !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. ஹா... ஹா.... சாப்பாட்டு வாசனை போதுங்கிறீங்க....

    ReplyDelete
    Replies
    1. ஆமா ,இன்னைக்கு படிப்புதானே நாளைக்கு சோறு போடும் !
      நன்றி குமார் ஜி !

      Delete
  3. எப்படி தங்களால் நாளும் ஒன்று எழுத முடிகிறது! வியக்கிறேன்! நன்று!

    ReplyDelete
    Replies
    1. 81வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா ..இந்த வயதிலும் நீங்கள் எழுதுவதைப் படிக்கும்போது எனக்கும ஊக்கம் பிறக்கிறது !
      நன்றி !

      Delete
  4. Replies
    1. ரசித்தமைக்கு நன்றி மணிமாறன் ஜி !

      Delete
  5. ரசித்தேன் தினம் ஒரு ஜோக் எப்படிதான் எழுதறீங்க?

    ReplyDelete
    Replies
    1. ரசித்து ஊக்கம் தர நீங்கள் இருக்கையில் நான் எழுதுவதற்கு என்ன தடை ?
      நன்றி முரளி தரன் ஜி !

      Delete
  6. நல்ல வழிகாட்டல்
    ஆனால்
    படிப்பு மணம் சுவைத்தவனுக்கு
    உணவு மணம் ஏறாது....
    உணவு மணம் சுவைத்தவனுக்கு
    படிப்பு மணம் ஏறாது....
    இது
    சின்னப்பொடியன்
    என் கருத்து

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு பெரிய தத்துவத்தை சொல்லிட்டு ,சின்னப் பொடியன் கருத்து என சொல்லுவது நியாயமா ?
      நன்றி ஜீவலிங்கம் காசி ராஜலிங்கம் அவர்களே !

      Delete
  7. அருமை அருமை
    அந்த ருசியில்
    கவனம் போனால்
    இந்த ருசி
    நிச்சயம் குறையும்தான்

    ReplyDelete
    Replies
    1. வாயைக் கட்டணும்ன்னு சொல்றது சரிதானே ?
      நன்றி !

      Delete