13 October 2013

ஜெயிக்கப் போறது கொள்கையா ?காசு பணமா ?

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இருந்து வாக்காளர்களுக்கு ...
ஓட்டு போட்டதற்கான ஒப்புகைச் சீட்டை தேர்தல் கமிஷன் தரவிருக்கிறதாம்!
அதிலே எந்த கட்சிக்கு ஓட்டுபோட்டுள்ளார்கள் என்ற விபரமும் இருந்தால் பேமென்ட்டுக்கு வசதியாய் இருக்கும் என ஓட்டை விற்கும் இந்நாட்டு மன்னர்களும் ,கட்சிகளும் எதிர்ப்பார்க்கிறார்கள் !
இதுவரை குதிரை பேரம் MLA,MPகளுடன் தான் நடந்து கொண்டுள்ளது ...
இனிமேல்  வாக்காளர்களுடணும் நடக்கும் !வாழ்க 'பண'நாயகம் !

7 comments:

  1. தேர்தலில் ஜெயிக்க ஊழலில் சம்பாதிப்பதுதான் !
    நன்றி தனபாலன் ஜி !

    ReplyDelete
  2. தேர்தல் கமிஷனிலேயே
    கமிஷனும் இருப்பதை
    இப்போதுதான் கவனிக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. கமிஷன் உள்ளே விளையாடாமல் இருந்தால் சரிதான் !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  3. வாழ்க 'பண'நாயகம் !

    :(((((((

    ReplyDelete
    Replies
    1. மந்திரியா நீடிக்கணும்னாகூட பணக்காரனின் தயவு வேண்டி இருக்கே !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete