20 October 2013

கடவுளும் எவ்வளவுதான் தாங்குவார் ?

''சாமி சிலை நொறுங்கி கிடக்குன்னு என்னை ஏன் கைது பண்றீங்க ?''
''என் பாரத்தை உன் மேலே போட்டுட்டேன்னு  நீங்க சொன்னதை நாங்க கேட்டுகிட்டுதானே இருந்தோம் !''

9 comments:

  1. அட இப்படிக்கூட யோசிக்கலாமோ...
    அது சரி...
    சூப்பரு...

    ReplyDelete
    Replies
    1. எப்படி வேண்டுமானாலும் யோசிப்பது தானே நம் போன்றவர்களின் வேலை !
      நன்றி குமார் ஜி !

      Delete
  2. Replies
    1. இனிமேல் இப்படி வேண்டிக்க கூடாது இல்லையா ?
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. சிரித்தேன்!

    ReplyDelete
  4. அவர் என்ன சுமை தாங்கியா ,சாமி சிலையாச்சேன்னு நினைத்து சிரித்தமைக்கு நன்றி அய்யா !

    ReplyDelete
  5. அடக் கஷ்டமே
    அவர் மனசுக்குள் சொல்லித்
    தொலைத்திருக்கக்கூடாதா ?
    மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அவர் கஷ்ட காலம் பாருங்க ,இதைக்கூட வெளியே சொல்லிக்க முடியலே !
      நன்றி !

      Delete
  6. நன்றி ரமணி ஜி

    ReplyDelete