30 October 2013

மனைவி குண்டாயிருந்தா இப்படியா கிண்டல் பண்றது ?

''என்னங்க ,குக்கரைப் பார்த்தா என் ஞாபகம் வருதா ,ஏன்  ?''
''அதுவும் வெயிட்டை  தூக்க  முடியாம எந்திரிச்சு ,உன்னை மாதிரியே  'ஸ் ..ஸ் 'ன்னு சத்தம் செய்யுதே   !''

10 comments:

  1. நல்ல தமாஷ்!
    சிரித்து மகிழ்ந்தேன்! நன்றி! நன்றி!
    என் தமிழ்மணம் +1 வோட்டு போட்டு விட்டேன்,
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. குண்டானவர்கள் படுறப் பாட்டைப் பார்த்தால் 'சிப்புசிப்பா'தான் வருது !
      நன்றி நம்பள்கி !

      Delete
  2. ஓஹோ...!

    ஞாபகம் வந்தால் சரி...!

    ReplyDelete
    Replies
    1. அனேகமா நீங்கள் ஞாபகப்படுத்துவதைதான் கீழே நண்பர் கண்ணதாசன் சொல்கிறார் என நினைக்கிறேன் ,சரியா தனபாலன் ஜி !
      நன்றி !

      Delete
  3. அதுதான் ஸ்.......ஸ்.......கூப்பிடரதோ

    Typed with Panini Keypad

    ReplyDelete
    Replies
    1. அதென்னவோ எனக்கு தெரியாது ...நான் ,அந்த குண்டம்மா எழ முடியாமல் விடும் பெருமூச்சைதான் சொன்னேன் !
      நன்றி கண்ணதாசன் ஜி !

      Delete
  4. எப்புடித்தான் இப்புடியோ?...
    ரசித்துச்சிரித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சாய்ரோஸ் அவர்களே !

      Delete
  5. இதெல்லாம் ஓவர். அண்ணிக்கிட்டயே சொல்லிடுவேன்

    ReplyDelete
    Replies
    1. மடி மீது என்னவள் தலை வைத்தாலும் சுமையாய் தெரியவில்லை ...என் மடியில் 'கனமுமில்லை' ,வழியில் பயமும் இல்லை !தாராளமா நீங்க சொல்லலாம் !
      நன்றி ராஜி மேடம் !

      Delete