17 October 2013

ஆடம்பர உலகம் இது !

ஆழ்கடலின் அமைதியை ...
அலைகளின் ஆர்ப்பாட்டத்தால் யாராலும் உணர முடிவதில்லை !

5 comments:

  1. Replies
    1. மனஅலைகள் அடங்கினால்ஆழ்கடலின்அமைதி கிடைக்கலாம் ,இல்லையா தனபாலன் ஜி ?
      நன்றி !

      Delete
  2. அருமையாகச் சொன்னீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்
    ( நீங்கள் மதுரை வாசியா
    அப்படியெனில் தொடர்பு கொள்ள
    விரும்புகிறேன் )

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி !
      கடந்த பதிவர் சந்திப்பில் நாம் கலந்து உரையாடியதை மறந்து வீட்டீர்கள் போலிருக்கே !
      நீங்கள் ,நான் ,தமிழ்வாசி பிரகாஷ் ,மதுரை சரவணன் ஆகியோரும் மதுரை ...அதுவும் வைகை வடகரையில் இருக்கிறோம் !
      89036 94875 ல் என்னை தொடர்பு கொள்ளுங்கள் ,காத்திருக்கிறேன் !

      Delete
  3. நன்றி ரமணி ஜி !

    ReplyDelete