11 October 2013

நையாண்டி படத்து பேர் மட்டுமில்லே !

''இன்னைக்கு ரீலிசான படத்தைப் பார்த்தியே ,உனக்கென்ன தோணுது ?''
''அந்த நடிகையும் ,டைரக்டரும் சண்டை போடுற மாதிரி ,நம்மளை எல்லாம் நையாண்டி பண்ணிக்கிட்டு இருந்திருக்காங்கன்னு தோணுது !''

13 comments:

  1. Replies
    1. தொப்புள்ளே பம்பரம் சுற்றுவதையும் .ஆம்லேட்போடுவதையும் காணும் பேறு பெற்ற நம் கண்களுக்கு ,வெறும் தொப்புளை காட்ட முடியாதுன்னு ஹீரோயின் சொல்வது ஆச்சரியமா தோணுதே !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. Replies
    1. கொஞ்சுவதற்கு என் ஏஞ்சலா அது தெரியலையே !
      நன்றி கவியாழி!

      Delete
  3. Replies
    1. இதுக்குத்தான் ஊரை சொன்னாலும் பேரை சொல்லாதேன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே!

      நான் நேற்றுதான் சொன்னேன்,ஆபிசில் சீக்கிரம் ஆணிப் பிடுங்கிற வேலை முடிஞ்சுடும்னு என்று ! சரியா போச்சே !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  4. கரெக்டா சொன்னீங்க
    இது கூட ஒருவகை விளமபர யுக்திதான்

    ReplyDelete
    Replies
    1. படத்தை ஓட்ட என்னமா யோசிக்கிறாங்கன்னு தோணுது !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  5. என்ன நையாண்டியோ போங்க...

    ReplyDelete
    Replies
    1. எடுப்பா இருக்கிற இடுப்பை படத்திலே காட்டிவிட்டார்ன்னு ,கடுப்பா நடிகையே புகார் சொல்றார்ன்னா ...நடிகைகள் விசயத்தில் தனி வரலாறு படைத்த ரசிகர்களை நையாண்டி செய்றது தானே ?
      நன்றி குமார் ஜி !

      Delete
  6. கலக்கல் வாத்தியாரே! த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. நீங்க எதை சொல்றீங்க ,இடுப்பையா தொப்புளையா?
      நன்றி கவிப்ரியன் அவர்களே !

      Delete
  7. ஹா..ஹா... இரண்டு வரி விமர்சனம்... ஒருவேளை அதுதான் உண்மையோ..

    ReplyDelete