15 October 2013

மனைவி அமைதியா இருந்தா பரவாயில்லை ,மாணவன் ?

''கேட்ட கேள்விக்கு பசங்க யாரும் பதில் சொல்லாததால் வாத்தியார் நொந்து போய்விட்டாரா ,அப்படி என்ன கேட்டார் ?''
''முட்டாளோட கேள்விக்கு பதில் சொல்லக் கூடாது ...புரிஞ்சுதான்னு கேட்டார்!''

10 comments:

  1. Replies
    1. வாத்தியாரான நீங்களே ஆகா என்பதால் ,மாணவர்களின் மௌனம் உங்களுக்கும் சம்மதம்தான் போலிருக்கே !
      நன்றி ஜெயகுமார் ஜி !

      Delete
  2. Replies
    1. உங்களுக்கும் மாணவர்களின் மௌனம் பிடித்து விட்டதா ?
      நன்றி ரமணி ஜி !

      Delete
  3. Replies
    1. அங்கே வாத்தியார் கொந்தளித்து போய் இருக்கார் ,உங்களுக்கு சிரிப்பா இருக்கு !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  4. Replies
    1. வாத்தியார் ஆழம் தெரியாமே காலை விட்டுட்டாறேன்னு சிரிக்கிறீங்களா குமார் ஜி ?
      நன்றி !

      Delete