1 January 2014

கல்லூரிப் பெண் அரிவாளால் தோழியை வெட்டிய கொடுமை !

ஓரினச் சேர்க்கை என்பது அதிகபட்சம் ஆயுள் 

தண்டனை வழங்கக் கூடிய வகையில் குற்றம்" 


என்று இந்திய  உச்சநீதிமன்றம் சமீபத்தில் 


 தீர்ப்பளித்துள்ளது...



இந்த நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் 


வேட்கை குறைவதற்குப் பதில் கூடித்தான் உள்ளது என்பதற்கு 


உதாரணம் ...


இப்போது வெளிவந்து இருக்கும் செய்தி ...

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த தோழிக்கு அரிவாள் வெட்டு !

இந்தக் கொடுமை கர்நாடக மாநில கிராமம் ஒன்றில் நடந்து உள்ளது ...


கொணலூரில் உள்ள  கல்லூரியில் விடுதி தங்கிப் படிக்கும் 


இருபெண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்து உள்ளனர் ...


கல்லூரி முதல்வரிடம் புகார் வந்ததால் இருபெண்களும் 


விடுதியில்இருந்து வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள் ...


இந்த நிலையில் கல்லூரிக்கு வர பஸ்ஸில் அமர்ந்து இருந்த பெண்ணை 


அழைக்க ...


அவர் வர மறுக்க ...


பொதுமக்களின் கண் முன்பே ...

  
வர மறுத்த பெண்ணுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்து உள்ளது 

...


பெண்ணை பெண்ணே அரிவாளால் வெட்டும் அளவிற்கு ஓரினச் 


சேர்க்கை வெறி அதிகரித்து உள்ள நிலையில் ...


உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பது 


ஆயிரம் டாலர் கேள்விதான் !



25 comments:

  1. அடப் பாவமே...! சமூகச் சீரழிவிற்கு ஒரு உதாரணம்...

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இந்த ஓரினச்சேர்க்கை இது சமூகச் சீரழிவு கிடையாதுன்னு சொல்கிறார்களே !
      நன்றி

      Delete
  2. பெண்ணை பெண்ணே வெட்டுவதால் ஓரினச்சேர்க்கை சரியாகிவிடுமா பகவான்ஜி?
    ஆனாலும் உலகம் நல்ல முன்னேறிவிட்டது!

    ReplyDelete
    Replies
    1. சீரழிவு கலாச்சாரம் கிராமத்து கல்லூரிப் பெண்கள் வரை ஊடுருவி விட்டதே என்பதே என் வருத்தம் !
      நன்றி

      Delete
  3. காமம் கண்ணை மறைத்ததோ

    ReplyDelete
    Replies
    1. பெண்ணோடு பெண் பழகினால் கூட விபரீதம் ஆகி விடுகிறதே ,இந்த சீரழிவு கலாச்சாரத்தில் இன்னும் என்னன்ன கூத்துக்கள் நடக்கப் போகிறதோ ?
      நன்றி

      Delete
  4. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. அப்பாடா! இரண்டு அப்பாவி கணவர்கள் தப்பித்தார்கள்!
    தமிழ்மணம்+1

    ReplyDelete
    Replies
    1. நோ ப்ராப்ளம் ,கணவன்மார்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் என்ன மோசமா போய்விடும் ?அதுவும்தானே மனித உரிமையாச்சே ?
      நன்றி

      Delete
  7. அதிர்சியான செய்தி
    காமத்தின் வீரியம் கட்டுப்படுத்த இயலாதுதான்
    அது ஓரினச் சேர்க்கையாயினும்
    அது ஈரினச் சேர்க்கையாயினும்....

    ReplyDelete
    Replies
    1. காரியம் பெரிதா ,வீரியம் பெரிதா ?கஷ்டப் பட்டு கல்லூரிக்கு அனுப்பிய ஏழைப் பெற்றோர்களின் நிலை பரிதாபம் அல்லவா ?
      நன்றி

      Delete
  8. இதெல்லாம் ரொம்ப நாளா நடக்குது............

    ReplyDelete
    Replies
    1. அது நடக்குது சரி ,அதுக்காக அரிவாள் வெட்டு நடப்பது இப்போதானே ?
      நன்றி

      Delete
  9. தங்களுக்கு எனது உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அவங்க ஒண்ணா இருக்காங்களோ, சமூகம் சீரழியுதோ என்ன கண்றாவியோ என்னத்தயோ.....இந்த அரிவாள் குத்து என்பது வெறித்தனம் கூடி மன நிலை சமனாக இல்லாமல் தடம் புரண்டு போவதைக் காட்டுகிறது! இதையெல்லாம் பாக்கும்போது புத்தி பிசகுபவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் கூடும் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது! மருத்துவத்திற்கு படிப்பவர்கள் Psychology/Psychiatry ல் specialise செய்யலாம். scope நிறைய உள்ளதாகத் தெரிகின்றது! வக்கீல்களுக்கும்!

    த.ம.+


    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ..இப்படிப் பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனைக் கொடுத்தாலும் ஜெயிலிலும் தங்கள் வழக்கத்தைத் தொடர்வார்கள் !
      நன்றி

      Delete
  11. Replies
    1. பெண்ணுக்கு பெண்ணே பேராசை இப்படி படலாமா ?
      நன்றி

      Delete
  12. கொடுமை, கொடுமை................

    ReplyDelete
    Replies
    1. படிக்கிற வயதில் மனம் ஏன் இப்படி பேதலித்து போகிறதோ ?
      நன்றி

      Delete