2 January 2014

என்னது ,இந்த கொலையிலே நியாயம் இருக்கா ?

''பரோல்லெ  வெளியே போய் யாரைக் கொலைப் பண்ணிட்டு மறுபடியும்  உள்ளே வந்திருக்கே ?''
''அமோகமா வருவேன்னு எனக்கு பெயர் வைத்தவரைத்தான் போட்டு தள்ளிட்டுவந்தேன் !''

20 comments:

  1. Replies
    1. நியூமராலாஜிஸ்ட் ,நேமாலஜிஸ்ட் என்பதெல்லாம் சும்மா டூப்புதானே?
      நன்றி

      Delete
  2. அவர் செஞ்சது ரொம்பச் சரி

    ReplyDelete
    Replies
    1. இப்படி கொலை செய்யும் அளவிற்கு கோபம் வரக் காரணம் ,ஜெயில் கைதி எண் கூட்டுத் தொகையும் பெயரின் கூட்டுத் தொகையும் ஒன்றாக வந்ததுதானாம் !
      நன்றி

      Delete
  3. நாம் நம் வசதிக்காக கண்டுபிடித்த எண்கள் நம் தலைஎழுத்தை மாற்றும் என்பது சுத்த ஹம்பக் தானே !
    நன்றி

    ReplyDelete
  4. கொல கொலயா முந்திரிக்கா...
    வாழ கொல தள்ளிடுச்சோ?

    ReplyDelete
    Replies
    1. ஏற்பட்டுவரும் சமூகச் சீரழிவுகளைப் பார்த்தால்நம்ம ஈரக்குலைதான் நடுங்குது !
      நன்றி

      Delete
  5. பெயர் வைத்தவரை முதலில் ​​​....._________​​!

    ReplyDelete
    Replies
    1. கோடிட்ட இடம் நிரப்பி ரொம்ப காலமாச்சே ,நீங்களே நிரப்பிடுங்க !
      நன்றி

      Delete
  6. கண்டிப்பா செய்ய வேண்டியதைத்தான் செய்திருக்கிறார் :))

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு முறை பெயரைக் கூப்பிடும் போதெல்லாம் வன்மம் வளர்ந்து இருக்குமோ ?
      நன்றி

      Delete
  7. Replies
    1. முடியலேன்னு போடவுமா ?
      நன்றி

      Delete
  8. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பகவான்ஜி!

    ReplyDelete
  9. ஹா... ஹா....
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமார் ஜி !

      Delete
  10. Replies
    1. மௌனம் சம்மதம்தானே ?
      நன்றி

      Delete