27 January 2014

மயங்கிக் கிடந்தவன் முகத்தில் தண்ணீர் தெளித்தால் ....!

''மயக்கமாகி எழுந்தவனை எல்லோரும் ஏன் அடிக்கிறாங்க ?''
''ஒரு சோடா வாங்கிக் கொடுக்கக்கூட உங்கள்ளே யாருக்கும் துப்பில்லையான்னு கேட்டானாம் !''

22 comments:

  1. பின்னே! ஒரு ப்ரெஸ்டீஜ் இல்லையா என்ன?
    பிச்சைக்கார பயலுங்க!!

    ReplyDelete
    Replies
    1. சோடாவுக்கு ஆசைப்பட்டுதான் மயங்கி விழுந்த மாதிரி நடிச்சிருப்பானோ ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. இப்படி சோடவுக்கு அலையிறவங்களைக் கண்டா சிரிக்கத்தான் தோணுது !
      நன்றி

      Delete
  3. எழுப்பியது தவறுதான்
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. மொத்தமா தண்ணி தெளிச்சு இருக்கணுமோ ?
      நன்றி

      Delete
  4. அது சரி நியாயமான கேள்விதானே.

    ReplyDelete
    Replies
    1. இப்படி கேட்பான்னு தெரிஞ்சு இருந்தா ,சாவட்டும் என்றே விட்டிருப்பாங்க !
      நன்றி

      Delete
  5. Replies
    1. நீங்களுமா .....விசுவாசம் இல்லாதவனுக்கு வக்காலத்து ?
      நன்றி

      Delete
  6. இப்படிக் கேட்டிட்டாருன்னு
    அப்படி அடிச்சாங்களோ

    ReplyDelete
    Replies
    1. உதவிக்கு வந்தவங்களை உபத்திரவம் பண்ணா இப்படித்தான் ஆகும் !
      நன்றி

      Delete
  7. Replies
    1. யாரு அவனா பாவம் ?
      நன்றி

      Delete
  8. பாவம் ... யாரு பெத்த பிள்ளையோ !!!!

    ReplyDelete
    Replies
    1. பாவம்னு படியளக்கிறீங்களே,அவன் பேச்சைக் கேட்டீங்களா ?
      நன்றி

      Delete
  9. வணக்கம்
    தலைவா..

    தங்களின் நகைச்சுவையை பார்த்தவுடன் வடிவேல் ஒருபடத்தில்... இப்படியான நகைச்சுவை உள்ளது.. வீதியில் மது அருந்தியவாறு இருவர் கிடக்க மோட்டார் சைக்கில் வந்த வடிவேல் சோடா வேண்டி தெளித்த நினைவுதன்..வந்தது.
    வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வடிவேல் நகைச்சுவையை ரசித்துப் பார்த்ததால் ,எனக்கும் இந்த ஜோக் க்ளிக் ஆகியிருக்கலாம் .அந்த காட்சி எப்படி ,எந்த படம் தெரிந்தால் பார்க்கிறேன் .
      நன்றி

      Delete
  10. Replies
    1. அவன் அங்கே தர்ம அடி வாங்கிறது உங்களுக்கு சிரிப்பா இருக்கா ?
      நன்றி

      Delete
  11. பயபுள்ள என்னமா கேட்டு இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. கேட்டதுக்கு பலன் கிடைச்சுப் போச்சே !
      நன்றி

      Delete