24 January 2014

சாப்பாடுன்னு மனைவிகிட்டே 'சாப்டா'தான் கேக்கணுமோ ?

''நான் இங்க கால்மணி நேரமா டைனிங் டேபிள்லே காத்துக்கிடக்கேன் ,நீ எங்கே போய் தொலைஞ்சே ?''
''பசியெடுத்தா கத்த ஆரம்பிச்சுடும்னு நம்ம நாய்க்கு சோறு வைக்கப் போனேங்க !''

14 comments:

  1. சொல்லாம சொல்லிட்டாங்க.... ஹா... ஹா....!

    ReplyDelete
    Replies
    1. இதை கேட்டதுக்கு அப்புறமும் சாப்பிட மனசு வருமா ?
      நன்றி

      Delete
  2. சூப்பருங்க... :)))))))))))

    ReplyDelete
    Replies
    1. சும்மா கெட நாயேன்னு சொன்னதா ?
      நன்றி

      Delete
  3. ”காத்துக் கிடக்கேன் செல்லமே”ன்னு சொல்லியிருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. ஏன் கையில்லே ,கொட்டிக்க வேண்டியதுதானேன்னு சொல்லி இருக்கப் போறாங்க ,வேறென்ன நடக்கப்போவுது ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. இப்படி மறைமுகமா சொல்றதா ?
      நன்றி

      Delete
  5. குட்த்து வச்ச நாயி...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. நான் வர்ற வரைக்கும் நாய் பிஸ்கட்டை சாப்பிட வேண்டியதுதானே என்று சொல்லாத மனைவியை பெற்றவரும் குட்த்து வச்சவர்தான் !
      நன்றி

      Delete
  6. நல்ல நேரம் தான் - அந்த நாய்க்கு!

    ReplyDelete
    Replies
    1. அதனாலேதான் எஜமானுக்கு முன்னாடியே சாப்பிடுது !
      நன்றி

      Delete
  7. Replies
    1. இருந்தாலும் இவ்வளவு பாசம் இருக்கக்கூடாது ,நாய் மேலே !
      நன்றி

      Delete