10 January 2014

யார் புருஷன் தேவலே சாப்பாட்டுராமனா ,ஜொள்ளனா ?

''என்னடி ,பிரியாணி படம் பார்க்க உன் புருசனைக் கூட்டி வரலையா ?''
''பிரியாணி சாப்பிடத்தான் எனக்குப் பிடிக்கும்னு சொல்லிட்டார்டி ,அதுசரி உன் புருஷன் எதுக்கு வரலே ?''
''பிரியாமணியைப் பார்க்கப் போறேன்னு சொல்லு ,வர்றேன்னு சொல்றார்டி ! ''

18 comments:

  1. வணக்கம்

    சொந்த சுமை இருக்க அடுத்தவங்க சுமையை தூக்க வல்லவர் போல......
    சம்பவம் அப்படி போகுது போல.....ஜீ......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அதையும் சுகமான சுமைகள்னு நினைப்பார் போலிருக்கு !
      நன்றி

      Delete
  2. Replies
    1. அது அந்த அம்மாவுக்கு புரிஞ்சா சரிதான் !
      நன்றி

      Delete
  3. ஆக மொத்தத்திலே பிரியாணிக்கு சேருவது பெண்கள் கூட்டம் மட்டுமாஜி?

    ReplyDelete
    Replies
    1. பார்க்கிற ஆசை அவங்களுக்கு இன்னும் விடலையே !
      நன்றி

      Delete
  4. ருசியான மனுசன்

    ReplyDelete
    Replies
    1. நீங்க எந்த புருசனைச் சொல்றீங்க ?எந்த ருசியைச் சொல்றீங்க ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. பிரியாணி படத்திலே பிரயாமணி நடிச்சிருந்தா இந்த பிரச்சினை வந்திருக்காதே !
      நன்றி

      Delete
  6. சரி தானே!
    பிரியாணியை சாப்பிடமுடியும்?
    அப்ப?

    கேள்வி தொக்கி நிற்கிறது.
    தமிழ்மணம்+1

    ReplyDelete
    Replies
    1. கேள்வி தொக்கி நிற்கிறது சரி ,நீங்க வேறு எதையோ கொக்கி போடுற மாதிரி இருக்கே !
      நன்றி

      Delete
  7. ஹஹஹா! நல்ல ஜோக்!
    த.ம+

    ReplyDelete
    Replies
    1. பெண்டாட்டியிடம் பிரியாமணியை பார்க்கணும்னு சொல்றதுக்கும் தைரியம் வேணுமில்லே ?
      நன்றி

      Delete
  8. ஆளுக்காள்
    விருப்பங்கள் வெவ்வேறே!

    ReplyDelete
    Replies
    1. இது விருப்பம் மாதிரி தோணலே ...வெறி !
      நன்றி

      Delete
  9. அது சரி! விதம் விதமான ஆசைகள்!

    ReplyDelete
    Replies
    1. அத்தனைக்கும் ஆசைப் படு என்பதை தெளிவாய் புரிஞ்சுகிட்டவங்களோ?
      நன்றி

      Delete