27 January 2014

கணவனால் இளம் மனைவிக்கு தினசரி அவஸ்தைதான் !

''ராத்திரிப்பூரா  என்னவர் தொல்லைத் தாங்க முடியலேடி !''
''இப்பத்தானே கல்யாணம் ஆகியிருக்கு ...அப்படித்தான் இருக்கும் !''
'' அட நீ வேற ...அவரோட குறட்டைச் சத்தத்தால் என்னாலே தூங்கவே முடியலேன்னு சொல்ல வந்தேன்!''


20 comments:

  1. Replies
    1. அமைதியான இரவு வேளையில் வித விதமா சத்தம் ,எப்படி தூக்கம் வரும் ?
      நன்றி

      Delete
  2. அவரோட குறட்டையா?
    நான்
    என்னமோ நினைச்சேன்

    ReplyDelete
    Replies
    1. ஜாக்கிரதையா இருங்க ,நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும் !
      நன்றி

      Delete
  3. அரட்டை அடிச்சாலும் தூக்கம் போகும். குறட்டை விட்டாலும் தூக்கம் போகும்!

    ReplyDelete
    Replies
    1. குறட்டை விட்டால் அடுத்தவங்க தூக்கம்தானே போகும் ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. கதை அப்படி போகுதா ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. தூக்கம் கெட்டது இப்படியும் !
      நன்றி

      Delete
  6. Replies
    1. இதிலென்ன சந்தேகம் ?அவரோடதுதான் !
      நன்றி

      Delete
    2. ஓ... அப்படியா..!! சரி சரி...!!
      நான் கூட ஒருவேளை அவரோடதா இருக்குமோன்னு நெனச்சேன்..!!

      Delete
    3. இப்படித்தான் நினைச்சு பல்பு வாங்கிட்டாங்க !
      நன்றி

      Delete
  7. ஒருவேளை, மேலை நாடுகளில் கணவர் குறட்டைச் சத்தம் கேட்டால் மனைவி விவாகரத்து கோருவார் என்பது போல இவரும் செய்துடுவாரோ?!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. வேறு வழியில்லை போலிருக்கிறது !மனைவி தூங்கிய பின் வேண்டுமானால் கணவனை குறட்டை விடச் சொல்லலாம் !
      நன்றி

      Delete
  8. எங்கேயோ கேட்ட குரலா?
    அல்லது எங்கேயும் கேட்கும் குரலா?

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்கு வீடு கேட்கும் குரல்தான் !
      நன்றி

      Delete
  9. அட அப்படிப் போகுதா கதை!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. வேற எப்படி நினைச்சீங்க ?
      நன்றி

      Delete