29 January 2014

மனைவிக்கு வெங்காயம் நறுக்கித் தந்தாலும் ,இங்கே சவுண்ட் விடுறாரே !

''ஏன்யா சர்வர் ,சாம்பாரிலே அழுகிப் போன வெங்காயமா வருது ,கூப்பிடுய்யா உங்க முதலாளியை !''
''கொஞ்சம் பொறுங்க சார் ,வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்கார் !''

18 comments:

  1. Replies
    1. ஹோட்டல் முதலாளி வீட்டிலே வெங்காயம் உரிச்சு ,நறுக்கி ....ஹும் !இப்போதைக்கு வர்ற மாதிரி தெரியலே !
      நன்றி

      Delete
  2. ரொம்ப விவரமான ஆளு தான்...

    ReplyDelete
    Replies
    1. முதலாளி விவரம்தான் ,ஒருநாள் பெண்டாட்டிக்கு தெரியாமே சாப்பிடவும் நிம்மதி இல்லையே ,நம்ம பார்ட்டிக்கு !
      நன்றி

      Delete
  3. அடடா... தப்பிச்சிட்டாரே முதலாளி?

    ReplyDelete
    Replies
    1. எங்கே தப்பிச்சார் ,வீட்டுக்குப் போனா அவருக்கு பழைய சோறுதான் !
      நன்றி

      Delete
  4. வணக்கம்
    தலைவா.....

    புத்திமான் பலவான்............ஜீ.....த.ம 4வது வாக்கு


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. புத்திமான் பகவான்ஜி ன்னு எனக்கு தெரிந்தது ..ஹீ ஹீ !
      நன்றி

      Delete
  5. தன் ஹோட்டலின் உணவின் மீது தங்க்கே நம்பிக்கை இல்லை போலும்!!!!???? ஐயோ பாவம் கஸ்டமர்கள்!!!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத்தான் சொல்றது ...பாம்பின் கால் பாம்பறியும்னு !
      நன்றி

      Delete
  6. Replies
    1. வாசகர் பரிந்துரைக்கு ,புரிதலுடன் வோட்டு அளித்தமைக்கு நன்றி ஜி !
      நன்றி

      Delete
  7. தெளிவான முதலாளி ?

    ReplyDelete
    Replies
    1. இப்படி கேள்வி வரும் என்று நேரம் பார்த்து நழுவி ஓடுபவரை வேறென்ன சொல்றது ?
      நன்றி

      Delete
  8. Replies
    1. தங்கமான முதலாளி ,கல்லாவில் தங்காத முதலாளி !
      நன்றி

      Delete