16 January 2014

காக்க காக்க நா காக்க !

''யாதவராயினும் நாகாக்க ........''
''போதும்போதும் நிறுத்துடா ,உன்னாலே  வகுப்பிலே ஜாதிப் பிரச்சினை உண்டாயிடும் போல !''


குறள் 127: 

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

சாலமன் பாப்பையா உரை:
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

8 comments:

  1. நல்ல வாத்தி, நல்ல மாணவன்!

    ReplyDelete
    Replies
    1. ஏதாவது ஒண்ணை சொன்னா போதும் ,நம்ம ஊர்லே ஜா 'தீ ' பத்திக்குதே !
      நன்றி

      Delete
  2. ஒரெழுத்து மாற்றத்தில்
    இத்தனை இம்சை இருக்கா ?

    ReplyDelete
    Replies
    1. இல்லையா பின்னே ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. சின்னப் பய ,தெரியாம சொல்லிட்டான்,விட்ருங்க பாஸ் !
      நன்றி

      Delete
  4. Replies
    1. காமடியேதான் ,பசு மடியை எல்லாம் நினைக்கவே இல்லை!
      நன்றி

      Delete