14 January 2014

வீட்டுக்குப் போனதும் இவருக்கு இருக்கு 'பொங்கல் '!

'' கண் ஆபரேசன்  செய்த நீங்களே என் கணவரோட கண்கட்டை ஏன் பிரிக்க மாட்டேன்னு சொல்றீங்க ?''
''கண்கட்டைப் பிரிச்சதும் ...முதல்லே யாரை  பார்க்க விரும்புறீங்கன்னு கேட்டதுக்கு 'நர்ஸ் நளினாவை 'ன்னு சொல்றாரே !''

18 comments:

  1. பொங்க வேண்டும் அல்லவா...!@?@!

    ReplyDelete
    Replies
    1. இந்த வருஷ பொங்கல் அவருக்கு சம்திங் ஸ்பெசல் !
      நன்றி

      Delete
  2. Replies
    1. நன்றி நம்பள்கி !

      Delete
  3. வாய்க்கும் சேர்த்து கட்டு போட்டு இருக்கணும்!
    நளினத்தை பார்க்கும் மூஞ்சி?

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஆளுக்கு இனிமே கண்ணு தெரியுமான்னு தெரியலே !
      நன்றி

      Delete
  4. ஹா ஹா இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  5. ம்.... இன்னிக்கு பொங்கல் தான்! அவருக்கு :)

    ReplyDelete
    Replies
    1. போகியே வைச்சாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை !
      நன்றி

      Delete
  6. வணக்கம்
    இப்படியான மனிதனுக்கு சரியான தர்ம அடி கொடுக்க வேண்டும்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இப்படி அதர்மமா பேசுற ஆளுக்கு 'தர்ம 'அடியா ?
      நன்றி

      Delete
  7. இதுதானே ஊளைக் குசும்புங்கிறது
    மனைவி செய்யிறது சரிதான்

    ReplyDelete
    Replies
    1. விட்டா ,நீங்களும் உங்க பங்குக்கு கொடுப்பீங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  8. Replies
    1. நோயாளியை கண்ணுக்கு கண்ணா பார்த்துகிட்டதுக்கு இப்படி வம்பெல்லாம் வருதே !
      நன்றி

      Delete