20 January 2014

காதல் என்பது இரு கை ஓசை ?

''நீதான் அவளைக் காதலிக்கிறே ,அவ விருப்பத்தை தெரிஞ்சுக்க ...ஒரு கையிலே ஓசை வராதுன்னு  சொல்லிப்பாரேன் !''
''சொன்னேன்டா ,ஏன் வராதுன்னு செருப்பைக் கழட்டி 'பளார் 'ன்னு  அறைஞ்சிட்டாளே !''

17 comments:

  1. ஒரு கைதான் ஒலியெழுப்பாது
    ஆனால் ஒரு செருப்பு...
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. விரும்பலைன்னு தெரிஞ்சா விட வேண்டியதுதானே ,செருப்படி வாங்கி அசிங்கப் படணுமா?
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா்....

    புலந்த காலைப்பொழுதில்... சிரிப்பு மழை அள்ளித் தந்த நல்ல நகைச்சுவை...சிறப்பு
    வாழ்த்துக்கள்
    த.ம 2வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஓசை வராதுன்னு சொன்னது பெரிய தப்பாப்போச்சே .விழுந்த அடியிலே இனிமே காது உண்மையிலே கேட்காது போல !
      நன்றி

      Delete
  3. ரொம்பவே வெவரமான புள்ள போலருக்கு...! பேசாம காதலை கோவிலுக்குள்ள வெச்சு சொல்லியிருக்கலாம். ஹெஹ்ஹெஹ்ஹே....!

    ReplyDelete
    Replies
    1. சொன்னானே ,பேக்கிலே வச்சு இருந்த செருப்பை எடுத்து அடிச்சுட்டாளே....விதி ,அடி வாங்கணும்ன்னு இருந்தா யாரால் தடுக்க முடியும் ?
      நன்றி

      Delete
  4. செருப்பை எடுக்காம அறைஞ்சிருந்தாலும் ஓசை வந்திருக்கும். பொல்லாத பெண்!

    ReplyDelete
    Replies
    1. கை பட்டாலும் பாக்கியம் என்று அந்த காதல் பைத்தியம் நினைத்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான் இந்த வைத்தியம் !
      நன்றி

      Delete
  5. Replies
    1. அப்படி போடு அப்படி போடு செருப்பாலே ன்னு பாடலாம் போலிருக்கா ?
      நன்றி

      Delete
  6. பாவம் அந்த பையன்

    ReplyDelete
    Replies
    1. ஏழாவது வோட் எதிர்ப்பார்க்கிற நானும்தானே பாவம் ?
      நன்றி

      Delete
  7. Replies
    1. காதல்ன்னா சும்மாவா /
      நன்றி

      Delete
  8. அட ஆமா
    ஒரு கை செருப்படியிலதான்
    அதிக ஓசையும் வரும்

    ReplyDelete
    Replies
    1. ஒருதலைக் காதல்ன்னா ஒரு கை ஓசை வரத்தானே செய்யும் ?
      நன்றி

      Delete