17 January 2014

வடிவேலுவின் 'அவனா நீ ' இவருக்கும் பொருந்தும் !

''இப்போதெல்லாம் தலைவர் 'நீயும் நானும் ஓரினம் 'னு  சொல்றதே இல்லையே ,ஏன் ?''
''ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்னு  தீர்ப்பு வந்திருச்சே  !''

4 comments:

  1. Replies
    1. தலைவர் இந்த விசயத்திலாவது அப் டேட் ஆக இருக்காரே !
      நன்றி

      Delete
  2. சட்டம் வந்துவிட்டது.
    ஆனால் யாராவது தண்டிக்கப்படுள்ளனரா?
    அரசியல்வாதிகளுக்கு கோர்ட், கேஸ் என்பதெல்லாம் கரப்பான் பூச்சி மாதிரிதான்.

    ReplyDelete
    Replies
    1. இங்கே, உள்ளவனுக்கு ஒரு சட்டம்,இல்லாதவனுக்கு ஒரு சட்டம்தானே அமுலில் இருக்கிறது ?
      சட்டம் தெரிந்தவர்களே மீறுவார்கள் ,கேட்டால் உன் நியாயத்தை கோர்ட்டில் போய் கேள் என்பார்கள் ,காரணம் ,எந்த கேஸும் ஆயுள் காலத்தில் முடிவுக்கு வராது என்ற தைரியம்தான் !
      நாள் கடந்த நீதியும் அநீதிதானே ?
      நன்றி

      Delete