18 January 2014

IPL கிரிக்கெட்டில் மட்டுமா சூதாட்டம் ?

ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த ...
தடை செய்யப்பட்ட சேவல் பந்தயத்தில் ...

MLAக்கள் ,தொழில் அதிபர்கள் ,சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள் ...
அவர்களுக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப் பட்டுள்ளது ...
15ஏக்கர் பரப்பளவு பகுதியில் பிரமாண்டமாக நடைபெற்ற சேவல் பந்தயங்களில் ...
5 ௦ ௦ கோடி வரை பந்தயம் கட்டி சூதாட்டம் நடைப் பெற்று உள்ளதாம் ...
அங்கே பணம் விளையாடுகிறது என்றால் ...
இங்கே ,கரூர் அருகே நடந்த சேவல் 
சண்டையால்...
வேடிக்கை பார்க்க வந்த ஒருவரும் ,சேவல் ஜாக்கியாக களம் இறங்கியவரும் பலியாகி உள்ளனர் ...
பலியாக காரணம் ,சண்டையிடும் சேவலின் காலில் கட்டப் படும் கத்தியில் தடவப்படும் விஷம் தானாம்...
பாரம்பரிய விளையாட்டுக்கள் என்ற பெயரில் இப்போது வியாபாரம் கொடிகட்டி பறக்க ஆரம்பித்து உள்ளது வேதனைக்குரியதாகும் ! 

8 comments:

  1. பணம் + புகழ் : என்ன வேண்டுமானாலும் செய்யும்...

    ReplyDelete
    Replies
    1. இதுவும் லாட்டரி டிக்கெட் மாதிரி பாமர மக்களை சுரண்டத் தொடங்கிவிடும் போல்
      இருக்கிறது !
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா...

    என்னசெய்வது வேதனைதான்.... பணப்பலத்தின் அதிகாரம்...தலைவா...த.ம2வது வாக்கு


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பாதிக்கப் படுவது அப்பாவிகள் ஆச்சே !
      நன்றி

      Delete
  3. சத்தியமா நம்ம நாடு ஏழை நாடுதாங்கோ!

    ReplyDelete
    Replies
    1. அதனால் தான் சேவல் சண்டையிலும் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது !
      நன்றி

      Delete
  4. பணமும்... பணம் கொண்டு வரும் புகழும்... எல்லாம் செய்யச் சொல்லும்

    ReplyDelete
    Replies
    1. தடை செய்யப் பட்டதற்கு தலைமை தாங்குபவர்கள் மக்கள் பிரதிநிதிகளாம் ,அதற்கு போலீஸ் பாதுகாப்பு வேறு !
      நன்றி

      Delete