5 January 2014

அம்மா அப்பாவைவிட அதிகம் பிடித்தது ?

''என் பிள்ளைக்கு நான் ஐஸ் கிரீம் வாங்கித் தர்றதை குறைச்சுக்கணும்னு ஏன் சொல்றே ?''
''உனக்கு அம்மா பிடிக்குமா ,அப்பா பிடிக்குமான்னு கேட்டா ,ஐஸ் கிரீம்தான் பிடிக்கும்னு சொல்றானே !''


19 comments:

  1. Replies
    1. சின்ன புள்ளே தனமா இருக்கா ,சீனி ?
      நன்றி

      Delete
  2. ஹஹஹா...
    த.ம லிங்கு பண்ணியாச்சு...
    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு விவரமான ஆளு நீங்க .பெயரை ஏன் இப்படி வச்சுகிட்டு இருக்கீங்கன்னு புரியலே !
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    தலைவா....
    ஐஸ்கிரீம் ஆசையில் அம்மா அப்பாவையும் மறந்திடும் பிள்ளைகள்.. சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
    த.ம 2வது வாக்கு


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அம்மாவை ஐஸ் வைத்து ஐஸ் கிரீம் வாங்கிச் சாப்பிடும் பிள்ளையாச்சே !
      நன்றி

      Delete
  4. இதைத்தான் materialistic world என்பது.
    ரெண்டு பேரும் வேலைக்கு போய்விட்டால், fridge-ல் இருப்பதோடும் TV-யோடும் வாழும் பிள்ளைகள் வாழ்க்கையில் வேறு என்னத்த சொல்லமுடியும்

    ReplyDelete
    Replies
    1. எந்திரமய வாழ்க்கைக்கு விபரீத உதாரணமாய் டாக்டர் தம்பதிகளின் மகளான ஆரூசி கொலையானதை சொல்லலாம் .இல்லையா அஜீஸ் ஜி ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. அதனால் தானே உண்மையைச் சொல்றான் !
      நன்றி

      Delete
  6. நல்ல பையன்.... இப்படித்தான் இருக்கணும்! :)

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. பாராட்டி ஒருகிலோ ஐஸ் கிரீம் வாங்கித் தரலாமா ?
      நன்றி

      Delete
  7. அது சரி
    வேற வழியில்லை

    ReplyDelete
    Replies
    1. நாம மறைத்து வைத்தாலும் பிள்ளை தேடி எடுத்துக்குதே !
      நன்றி

      Delete
  8. ஐஸ்கிரீம்தான் பிடிக்குமா?
    அப்ப
    நாங்க எல்லாம்...?

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு அப்புறம்தான் !
      நன்றி

      Delete
  9. ஹஹஹஹாஆ! very diplomatic boy!!!!!!

    த.ம.+

    முட்டா னைனாவிற்கு நன்றாகச் சொன்னீர்கள்! நாங்கள் அவரிடம் கேட்கவேண்டும் என்று நினைத்ததை நீங்கள் கேட்டு விட்டீர்கள்!! மெய்யாலுமே அவுரு ரொம்ப வெவரமான ஆளுபா!!

    ReplyDelete
    Replies
    1. பையன் வளர்ந்தா நம்ம நைனா லெவலுக்கு வருவான் !

      இதுக்கு என்ன பதில் .முட்டா நைனா தான் சொல்லணும் !
      நன்றி

      Delete