28 January 2014

முதுமை கஷ்டம்தான் ,அதுக்காக இதை பயன்படுத்தலாமா ?

''டாக்டர் ,கஞ்சாவுக்கு அடிமை ஆனவங்களுக்கு முதுமை வராதுன்னு நீங்க சொல்றதை என்னாலே நம்பவே முடியலையே ?''
''கொஞ்ச வயசுலேயே போய் சேர்ந்துடுவாங்களே!''

16 comments:

  1. சரியாகத் தான் சொல்லி இருக்கிறார்...!

    ReplyDelete
    Replies
    1. 'கஞ்சா 'நெஞ்சங்கள் தான் சிந்திக்கணும் ,இல்லையா ஜி ?
      நன்றி

      Delete
  2. ஓ... இதைத்தான் தமிழக அரசு டாஸ்மாக் மூலமா செய்ய நினைக்கிறதோ?
    முதுமையற்ற தமிழகம்!

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் நடக்கும் ,ஆனால் இளைஞர்கள் கிழவர்களாய் தள்ளாடி தள்ளாடி நடப்பார்களே !
      நன்றி

      Delete
  3. மார்க்கண்டேயர்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ,மார்க்கண்டேயனாய் இருக்கும் போதே 'மர் கயா'ஆகிவிடுகிறார்கள் !
      நன்றி

      Delete
  4. Replies
    1. கஞ்சாவினால் சீக்கிரம் விழுந்திடும் பல்லே !பல்லே !
      நன்றி

      Delete
  5. Replies
    1. மரணத்திற்'கஞ்சா'த மாவீரர்கள் !
      நன்றி

      Delete
  6. Replies
    1. அவர்கள் மரண வியாபாரியின் நிரந்தர வாடிக்கையாளர்களோ ?
      நன்றி

      Delete
  7. மரணத்திற்கு அஞ்சா நெஞ்சனாக இருந்தால் கஞ்சா எடுத்துக் கொள்வாரோ என்னமோ!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. அதிலென்ன சந்தேகம் ?
      நன்றி

      Delete