14 January 2014

தலைவர் பொண்னோட அழகு உலகப்பிரசித்தம் போலிருக்கே !

''வாடிவாசல் வழியா வந்த மாடுகளை ஆர்வமா அடக்கினவங்க,தலைவரோட மாட்டை மட்டும் பிடிக்காம ஒதுங்கிட்டாங்களே...ஏன் ?''
''அடக்கிறவங்களுக்கு பரிசா தன் பெண்ணைக் கொடுக்கப் போறதா சொல்லி இருந்தாரே !''

26 comments:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி குமார் ஜி !

      Delete
  2. வணக்கம்

    காளை அடக்கும் போட்டிக்கு என்னுடைய பெயரையும் கொடுத்திடுங்கள்... தலைவா....சந்தர்ப்பம் இதுதான் ..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் அலங்காநல்லூருக்கு வந்து சேர்த்துடுங்க !
      வாழ்த்துக்கு நன்றி

      Delete
  3. தலைவர் பெண்ணு தான் கொடுப்பார்? காசு கொடுக்கமாட்டரே!
    தமிழ்மணம் +1

    ReplyDelete
    Replies
    1. காசு கொடுக்காட்டியும் பரவாயில்லை ,கண்றாவியை யார் கட்டிட்டு அழறது ?
      நன்றி

      Delete
    2. விளக்கை அணைத்தால் எல்லா பெண்களும் ஒரே குட்டையில் ஊறியே...
      ----ஒரே குட்டையில் ஊறிய தாமரை மலர்கள் தான்!

      Delete
    3. வெள்ளை மாளிகை என்றாலும் அடுப்படி கருப்புதான்னு சொல்ல வர்றீங்க ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  4. வாழ்த்துக்கு நன்றி
    தங்கள் பகிரவைப் படித்து ,பின்னூட்டமும் போட்டாச்சு !
    நன்றி

    ReplyDelete
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தைத்திங்கள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி நைனா !

      Delete
  6. ஹஹாஹ்...தலைவர் பொண்ணக் கட்டிகிட்டு பொண்ண விட அந்தத் தலைவரை யாருங்க சமாளிக்கிறது..!!!
    த.ம. +

    ReplyDelete
    Replies
    1. பிடிக்கலைன்னா கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவாரோ ?
      நன்றி

      Delete
  7. விடு ஜூட்... எஸ்கேப்

    ReplyDelete
    Replies
    1. ஏன் பயந்து ஒடுறீங்கன்னு எனக்கு தெரியும் !
      நன்றி

      Delete
  8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி அய்யா !

      Delete
  9. ஆகா! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கதை அப்படி போகுது !
      வாழ்த்துக்கு நன்றி

      Delete
  10. Replies
    1. மாட்டைக் கண்டாலும் வராத பயம் ?
      நன்றி

      Delete
  11. பொண்ணு அம்புட்டு அழகு போல ?

    ReplyDelete
    Replies
    1. அங்குலம் அங்குலமா ரசித்ததாச்சே!
      நன்றி

      Delete
  12. டேய். மாடு பின்னால ஓடறேன்னுட்டு மாட்டிக்கிடாதடான்னு அவங்க அம்மா சொன்னது சட்டுன்னு ஞாபகம் வந்திருச்சாம்.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. அடங்காத காளை அடிமாடா போய்விடக் கூடாதுங்கிற கவலை அம்மாவுக்கு இருக்கத்தானே செய்யும் ?
      நன்றி

      Delete